KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பூரணை தினத்தன்று மின் துண்டிப்பு இல்லை

by May 13, 2022
  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத...Read More

ரணிலுக்கு எதிராக திரும்பும் அரசியல் கட்சிகள்…

by May 13, 2022
  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. இதன்படி, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஶ்...Read More

அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்த மூவர்

by May 13, 2022
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சு பதவிகளை...Read More

பட்டாசு கொளுத்தி புதிய பிரதமரை வரவேற்ற மட்டக்களப்பு மாவட்ட கட்சி ஆதவாளர்கள்

by May 13, 2022
  ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து மட்டு மாவட்டத்தில் அவரது கட்சி ஆதவா...Read More

ரணில் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

by May 12, 2022
  பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்...Read More

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் போதைப் பொருள் கடத்திச் சென்ற சம்பவம்

by May 12, 2022
  ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றிலும் கார் ஒன்றிலும் ஜஸ் போதைப் பொருள் கட...Read More

விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டர் பதில்

by May 12, 2022
  தம் மீதான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்ப...Read More

பொலிஸார் கோட்டா கோ கம போராட்டகாராகளுக்கு மத்தியில் பொலிஸ் ஆற்றிய உரை

by May 11, 2022
  பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கோட்டா கோ கம போராட்டக்க...Read More

ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை

by May 11, 2022
  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்...Read More

முன்னாள் பிரதமர் இருப்பிடம் அறிவிக்கப்பட்டது

by May 11, 2022
  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலை கடற்படை தளத்துக்கு தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவ...Read More

நாட்டை பொறுப்பேற்கத் தயார்! -அனுரகுமார திஸாநாயக்க

by May 10, 2022
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக...Read More

சஜித்தை பிரதமராக்குவதற்கு ஆதரவளிக்கும் முக்கிய தரப்பு

by May 10, 2022
  சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பு ...Read More

சபாநாயர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்.

by May 10, 2022
  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்து...Read More

NEWS JUST IN

by May 10, 2022
  அங்கொட பகுதியில் வெடிச்சத்தம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் த...Read More

வியாழன் வரை நீடித்தது ஊரங்கு சட்டம்

by May 10, 2022
  தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்...Read More

பிரதமர் பதவியை ஏற்க நிபந்தனை விதிக்கும் சஜித்

by May 10, 2022
  சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்றுள்ள சஜித் பிரேம...Read More

NEWS JUST IN

by May 10, 2022
                            NEWS JUST IN   நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்த  சி...Read More

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வாகனத்தின் மீது தாக்குதல்......

by May 10, 2022
  சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வாகனத்தின் மீது தாக்குதல்....... கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதி காவல்துறை...Read More

சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது....

by May 10, 2022
  சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது.... // நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான ...Read More

யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

by May 10, 2022
யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு.........   யாழ்.மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது...Read More

முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.....

by May 10, 2022
  தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித...Read More

திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் மகிந்த பதுங்கியிருக்கலாம்! சம்பவ இடத்தை முற்றுகையிட்ட மக்கள்

by May 10, 2022
திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் மகிந்த பதுங்கியிருக்கலாம்! சம்பவ இடத்தை முற்றுகையிட்ட மக்கள் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்னால் தற்ப...Read More

நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த எதிர்கட்சி தலைவர்

by May 10, 2022
  நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் .......... இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் ...Read More

முன்னாள் எம்.பி வீட்டின் முன்னால் நேற்று இரவு பதற்றம்

by May 09, 2022
  முன்னாள் எம்.பி  வீட்டின் முன்னால் நேற்று இரவு பதற்றம் அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா வின் வீட்டுக்கு மு...Read More

ஜனாதிபதியிடம் சபாநாயகர் முன்வைத்த கோரிக்கை

by May 09, 2022
  ஜனாதிபதியிடம் சபாநாயகர் முன்வைத்த கோரிக்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்ப...Read More

கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான பிரேரணை

by May 09, 2022
  கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது அரச தலைவர்   கோட்டாபய ராஜபக்சவிற்கு   எதிரான பிரேரணை கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது அரச தலைவர்   கோட்...Read More

இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு.............

by May 09, 2022
இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு   இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத...Read More

நேற்றைய தினம் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோகணேசன்

by May 09, 2022
 நேற்றைய தினம் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்  மனோகணேசன் இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை

by May 09, 2022
  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை.............. திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இர...Read More

பற்றி எரியும் கொழும்பு! தற்போதைய நிலவரம்

by May 09, 2022
  பற்றி எரியும் கொழும்பு! தற்போதைய நிலவரம்..... கொழும்பில் நேற்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சே...Read More

நாட்டில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது....

by May 09, 2022
  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read More
Powered by Blogger.