வெறிச்சோடி காணப்பட்ட அம்பாறை
வெறிச்சோடி காணப்பட்ட அம்பாறை.............
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அம்பாறை - கல்முனை மாநகரம் இன்றைய தினம் வெறிச்சோடி காணப்படுகின்றது.
அத்துடன் கல்முனை மாநகர பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
No comments: