NEWS JUST IN
NEWS JUST IN
நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டினுடைய பொது சொத்துக்களை அழிக்க முயற்சிக்கும் எவரையும் சுடுமாறு இலங்கை ஆயுதப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....
NEWS FOR IBC TAMIL
No comments: