KING FM TAMIL

KING FM TAMIL NEWS

சஜித்தை பிரதமராக்குவதற்கு ஆதரவளிக்கும் முக்கிய தரப்பு

by May 10, 2022
  சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பு ...Read More

சபாநாயர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்.

by May 10, 2022
  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்து...Read More

NEWS JUST IN

by May 10, 2022
  அங்கொட பகுதியில் வெடிச்சத்தம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் த...Read More

வியாழன் வரை நீடித்தது ஊரங்கு சட்டம்

by May 10, 2022
  தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்...Read More

பிரதமர் பதவியை ஏற்க நிபந்தனை விதிக்கும் சஜித்

by May 10, 2022
  சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்றுள்ள சஜித் பிரேம...Read More

NEWS JUST IN

by May 10, 2022
                            NEWS JUST IN   நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்த  சி...Read More

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வாகனத்தின் மீது தாக்குதல்......

by May 10, 2022
  சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வாகனத்தின் மீது தாக்குதல்....... கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதி காவல்துறை...Read More

சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது....

by May 10, 2022
  சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது.... // நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான ...Read More

யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

by May 10, 2022
யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு.........   யாழ்.மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது...Read More

முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.....

by May 10, 2022
  தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித...Read More
Powered by Blogger.