KING FM TAMIL

KING FM TAMIL NEWS

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை

by May 09, 2022
  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை.............. திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இர...Read More

பற்றி எரியும் கொழும்பு! தற்போதைய நிலவரம்

by May 09, 2022
  பற்றி எரியும் கொழும்பு! தற்போதைய நிலவரம்..... கொழும்பில் நேற்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சே...Read More

நாட்டில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது....

by May 09, 2022
  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read More

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கி பிரயோகம் -இருவர் உயிரிழப்பு

by May 09, 2022
  வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந...Read More

நாடளாவிய ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு…!

by May 09, 2022
  நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன...Read More

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு சம்பவம் - பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

by May 09, 2022
ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்...Read More

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா

by May 09, 2022
  அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்...Read More

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 80 பேர்

by May 09, 2022
  காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இ...Read More

பதவி விலகுவதாக பிரதமர் அறிவிப்பு

by May 09, 2022
  பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப...Read More

போர் களமாக மாறிய காலி முகத்திடல் – 23 பேர் வைத்தியசாலையில்

by May 09, 2022
  காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை தொடர்ந்து 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ...Read More
Powered by Blogger.