KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம்

by June 30, 2022
  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...Read More

காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை.....

by June 18, 2022
  அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...Read More

பூரணை தினத்தன்று மின் துண்டிப்பு இல்லை

by May 13, 2022
  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத...Read More

ரணிலுக்கு எதிராக திரும்பும் அரசியல் கட்சிகள்…

by May 13, 2022
  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. இதன்படி, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஶ்...Read More

அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்த மூவர்

by May 13, 2022
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சு பதவிகளை...Read More

பட்டாசு கொளுத்தி புதிய பிரதமரை வரவேற்ற மட்டக்களப்பு மாவட்ட கட்சி ஆதவாளர்கள்

by May 13, 2022
  ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து மட்டு மாவட்டத்தில் அவரது கட்சி ஆதவா...Read More

ரணில் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

by May 12, 2022
  பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்...Read More

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் போதைப் பொருள் கடத்திச் சென்ற சம்பவம்

by May 12, 2022
  ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றிலும் கார் ஒன்றிலும் ஜஸ் போதைப் பொருள் கட...Read More

விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டர் பதில்

by May 12, 2022
  தம் மீதான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்ப...Read More

பொலிஸார் கோட்டா கோ கம போராட்டகாராகளுக்கு மத்தியில் பொலிஸ் ஆற்றிய உரை

by May 11, 2022
  பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கோட்டா கோ கம போராட்டக்க...Read More
Powered by Blogger.